Surah Al-Anbiya ( The Prophets ) - Aya 5

Surah Al-Anbiya ( The Prophets ) - தமிழ் - Aya 5 Aya count 112

بَلْ قَالُوٓا۟ أَضْغَٰثُ أَحْلَٰمٍۭ بَلِ ٱفْتَرَىٰهُ بَلْ هُوَ شَاعِرٌۭ فَلْيَأْتِنَا بِـَٔايَةٍۢ كَمَآ أُرْسِلَ ٱلْأَوَّلُونَ ﴿٥﴾
அப்படியல்ல! \"இவை கலப்படமான கனவுகள்\" இல்லை, \"அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்\" இல்லை, \"இவர் ஒரு கவிஞர்தாம்\" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்\" என்றும் கூறுகின்றனர்.
Share