Surah Al-Anbiya ( The Prophets ) - Aya 46

Surah Al-Anbiya ( The Prophets ) - தமிழ் - Aya 46 Aya count 112

وَلَئِن مَّسَّتْهُمْ نَفْحَةٌۭ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴿٤٦﴾
உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், \"எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்\" என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
Share