Surah Al-Qalam ( The Pen ) - Aya 51

Surah Al-Qalam ( The Pen ) - தமிழ் - Aya 51 Aya count 52

وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌۭ ﴿٥١﴾
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; \"நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்\" என்றும் கூறுகின்றனர்.
Share