Surah Al-An'am ( The Cattle ) - Aya 74

Surah Al-An'am ( The Cattle ) - தமிழ் - Aya 74 Aya count 165

۞ وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا ءَالِهَةً ۖ إِنِّىٓ أَرَىٰكَ وَقَوْمَكَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ ﴿٧٤﴾
இப்றாஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், \"விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்\" என்று கூறியதை நினைத்துப்பாரும்.
Share