Surah Al-An'am ( The Cattle ) - Aya 30

Surah Al-An'am ( The Cattle ) - தமிழ் - Aya 30 Aya count 165

وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَىٰ رَبِّهِمْ ۚ قَالَ أَلَيْسَ هَٰذَا بِٱلْحَقِّ ۚ قَالُوا۟ بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ ﴿٣٠﴾
இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று \"ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)\" என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, \"நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்\" என்று அல்லாஹ் கூறுவான்.
Share