Surah Al-Ahqaf ( The Curved Sand-hills ) - Aya 34

Surah Al-Ahqaf ( The Curved Sand-hills ) - தமிழ் - Aya 34 Aya count 35

وَيَوْمَ يُعْرَضُ ٱلَّذِينَ كَفَرُوا۟ عَلَى ٱلنَّارِ أَلَيْسَ هَٰذَا بِٱلْحَقِّ ۖ قَالُوا۟ بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ ﴿٣٤﴾
மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) \"இது உண்மையல்லவா?\" (என்று கேட்கப்படும்;) அதற்வர்கள், \"எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்\" என்று கூறுவார்கள். \"நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்\" என்று அவன் கூறுவான்.
Share