Surah Al-Ahqaf ( The Curved Sand-hills ) - Aya 11

Surah Al-Ahqaf ( The Curved Sand-hills ) - தமிழ் - Aya 11 Aya count 35

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوا۟ لَوْ كَانَ خَيْرًۭا مَّا سَبَقُونَآ إِلَيْهِ ۚ وَإِذْ لَمْ يَهْتَدُوا۟ بِهِۦ فَسَيَقُولُونَ هَٰذَآ إِفْكٌۭ قَدِيمٌۭ ﴿١١﴾
நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி; \"இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்\" என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது \"இது பண்டைக்காலக் கட்டுக் கதை\" எனக் கூறுவார்கள்.
Share