Surah Ad-Dukhan ( The Smoke ) - Aya 22

Surah Ad-Dukhan ( The Smoke ) - தமிழ் - Aya 22 Aya count 59

فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوْمٌۭ مُّجْرِمُونَ ﴿٢٢﴾
(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). \"நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்\" என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
Share