Surah Fussilat ( Explained in Detail ) - Aya 47

Surah Fussilat ( Explained in Detail ) - தமிழ் - Aya 47 Aya count 54

۞ إِلَيْهِ يُرَدُّ عِلْمُ ٱلسَّاعَةِ ۚ وَمَا تَخْرُجُ مِن ثَمَرَٰتٍۢ مِّنْ أَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ ۚ وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَآءِى قَالُوٓا۟ ءَاذَنَّٰكَ مَا مِنَّا مِن شَهِيدٍۢ ﴿٤٧﴾
(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை (அவன் அறியாதது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை பிரசவிப்பதுமில்லை (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் \"எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?\" என்று அவர்களிடம் கேட்பான் அப்போது அவர்கள் \"எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை\" என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்\" என்று கூறுவார்கள்.
Share