Surah Fussilat ( Explained in Detail ) - Aya 21

Surah Fussilat ( Explained in Detail ) - தமிழ் - Aya 21 Aya count 54

وَقَالُوا۟ لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا ۖ قَالُوٓا۟ أَنطَقَنَا ٱللَّهُ ٱلَّذِىٓ أَنطَقَ كُلَّ شَىْءٍۢ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍۢ وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿٢١﴾
அவர்கள் தம் தோல்களை நோக்கி, \"எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?\" என்று கேட்பார்கள் அதற்கு அவை \"எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான் அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான் பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்\" என்று கூறும்.
Share