Surah Saba ( Sheba ) - Aya 35

Surah Saba ( Sheba ) - தமிழ் - Aya 35 Aya count 54

وَقَالُوا۟ نَحْنُ أَكْثَرُ أَمْوَٰلًۭا وَأَوْلَٰدًۭا وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ ﴿٣٥﴾
இன்னும்; \"நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்\" என்றும் கூறுகிறார்கள்.
Share