Surah Ash-Shuara ( The Poets ) - Aya 28

Surah Ash-Shuara ( The Poets ) - தமிழ் - Aya 28 Aya count 227

قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ ﴿٢٨﴾
(அதற்கு மூஸா) \"நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்\" எனக் கூறினார்.
Share