Surah Ibrahim ( Abraham ) - Aya 8

Surah Ibrahim ( Abraham ) - தமிழ் - Aya 8 Aya count 52

وَقَالَ مُوسَىٰٓ إِن تَكْفُرُوٓا۟ أَنتُمْ وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا فَإِنَّ ٱللَّهَ لَغَنِىٌّ حَمِيدٌ ﴿٨﴾
மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) \"நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்\" என்றும் கூறினார்.
Share