Surah Yusuf (Joseph ) - Aya 55

Surah Yusuf (Joseph ) - தமிழ் - Aya 55 Aya count 111

قَالَ ٱجْعَلْنِى عَلَىٰ خَزَآئِنِ ٱلْأَرْضِ ۖ إِنِّى حَفِيظٌ عَلِيمٌۭ ﴿٥٥﴾
(யூஸுஃப்) கூறினார்; \"(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.\"
Share